Skip to main content

Posts

Showing posts from February, 2018

Saravanan Meenatchi Serial 28/08/2018 || Episode - 1643

சரவணன் மீனாட்சி பகுதி - 1643 சரவணன் மீனாட்சியில் இன்று சங்கரபாண்டியை வேலுச்சாமியும், சக்திவேலும் வீட்டிற்கு கூட்டி வருகிறார்கள், சங்கரபாண்டியை, சங்கரபாண்டியை போலிஷார் அடித்திருப்பதை பார்த்து தெய்வானையும், முத்தழகும் பதறுகிறார்கள், என் மகன் என்ன பண்ணான்னு இப்படி அடிச்சிருக்காங்க என தெய்வானை கேட்க, மீனாட்சிய கொலை பண்ண முயற்சி பண்ணதா, சங்கரபாண்டிய அடிக்க சொல்லி கம்ப்ளைன்ட் பண்ணியிருக்கான் மீனாட்சியோட மாமா முத்தையா என வேலுச்சாமி சொல்ல, இதுக்கெல்லாம் காரணம் அந்த இலட்சுமிதான் அவதான் பழி வாங்கறதுக்காக அவ அண்ணன்கிட்ட சொல்லி கம்ப்ளைன்ட் பண்ண வச்சிருக்கா  பழனியம்மாள் சொல்ல, அதைக்கேட்டு கோபமாகும் தெய்வானை அவள சும்மா விடமாட்டேன் அவகிட்ட போயி நாக்க புடுங்கிக்கிற மாதிரி நாளு கேள்வி கேட்டாதான் எனக்கு மனசு ஆறும் என எழுந்து போக வேலுச்சாமி தடுத்துவிடுகிறார், சங்கரபாண்டியை அடித்ததற்காக கோபப்படும் பழனியம்மாளும், தெய்வானையும் அவ வரட்டும் அவள சும்மா விடமாட்டேன் என சொல்ல, இந்த பிரச்சனைய இதோட விடுங்க இதையே மேலும் மேலும் பேசி பெருசாக்காதிங்க என திட்டுகிறார் தெய்வானையிடம் சங்கரபாண்டி சுடுதண்ணி போ...

Saravanan Meenatchi Serial 27/02/2018 || Episode - 1642

சரவணன் மீனாட்சி பகுதி - 1642 மீனாட்சியை பார்த்துவிட்டு வெளியே வரும் இலட்சுமி வேலுச்சாமி குடும்பத்தை பார்த்து நான்தான் உங்கள அப்பவே உங்கள போகச்சொன்னேன் இல்ல நீங்க இன்னும் போகலையா என திட்ட, அவர்கள் மீனாட்சிய பார்க்காம நாங்க இங்க இருந்து போகமாட்டோம் என உறுதியாக சொல்கிறார்கள், கண் முழிச்ச அவள மறுபடியும் படுத்த படுக்கையாக்க பிளான் பண்றிங்களா என திட்டுகிறார் இலட்சுமி கோபமாகும் வேலுச்சாமி நீ மீனாட்சி கண் முழிக்கனும்னு எவ்வளவு அக்கறையா இருந்தியோ அதைவிட அதிகமான அக்கறையோட நாங்க இருந்தோம், மீனாட்சிய ஒரு தடவ பார்த்துட்டு நாங்க போயிடறோம் புரிஞ்சிக்கோ என்கிறார் தாத்தாவும், ராஜியும் இலட்சுமிக்கு எடுத்துச்சொல்கிறார்கள் சரவணனும் பிரச்சனையெல்லாம் வேணாம் இவங்கள பார்த்தா மீனாட்சி சந்தோஷப்படும் என இலட்சுமியிடம் கெஞ்ச எல்லோரும் மீனாட்சிய பார்த்துட்டு அஞ்சு நிமிசத்துல வெளிய வந்துடனும், யாரும் அழுது அவள டிஷ்டர்ப் பண்ணக்கூடாது என சொல்லி அனுப்புகிறார் எல்லோரும் உள்ளே போகிறார்கள், ஏ பிள்ளைய காப்பத்துறேன்னு நீ அடி வாங்கிட்டியே நீயும் என் பிள்ளைதான்றத மறந்துட்டியா, சரவணனுக்கு எதாவது ஒன்னுதான்னா ...

Saravanan Meenatchi 26/02/2018 || Episode - 1641

சரவணன் மீனாட்சி பகுதி - 1641                                             மருத்துவமனையில் நினைவில்லாமல் இருக்கும்  மீனாட்சியிடம் கண் முழிச்சி என்ன பாரு என அழுகிறான் சரவணன் என் வாழ்க்கைய அர்த்தமுள்ளதா மாத்தினது நீ எனக்கு அந்த கடவுள் கொடுத்த வரம் நீ, எனக்கு சந்தோஷத்த மட்டுமே அள்ளி கொடுத்த தேவதை, எனக்கு கிடைச்ச பொக்கிஷம் நீ, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எனக்காக நீ எவ்வளவோ பண்ணியிருக்க, அதுக்கெல்லாம் பதிலுக்கு நான் என்ன பண்ண போறேன்னே தெரியல, நான் என்ன பண்ணாலும் நீ செஞ்சதுக்கு ஈடாகாது, உன்ன எப்படி எப்படியோ பார்த்துக்கனும்னு என் மனசுல ஆசை வச்சிருக்கேன் மீனாட்சி அது எல்லாத்தையும் உனக்காக பண்ணனும் உன்ன அப்படியே உள்ளங்கையிலேயே வச்சி தங்கமா தாங்கனும், ஊர்ல இருக்கிற எல்லா கணவன் மனைவியும் பார்த்து ஆச்சர்யப்படற அளவுக்கு நாம வாழனும், நீ ஆசைப்பட்ட அளவுக்கு நிறைய குழந்தைகள பெத்துக்கனும், நாம ரெண்டு பேர் மட்டும் மறுபடியும் ஹனிமூன் போகனும் என்ன விட்டு போயிட மாட்டியே வா மீனாட்சி எழுந்து...

ஷிரிதேவியின் வாழ்க்கையை சீரழித்தவன் யார் தெரியுமா ?

இந்த தலைப்பை பார்த்தவுடன் ஆர்வமாக இந்த கட்டுரையை படிப்பீர்கள், ஆனால் இந்த கட்டுரையின் முடிவில் நடிகை ஷிரிதேவியின் வாழ்க்கையை சீரழித்தது யார் என்று உங்களுக்கு தெரிந்துவிடும் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த ஒரு நடிகை, எல்லோர் மனதிலும் நீங்காத இடம்பிடித்த ஒரு நடிகை ஷிரிதேவி, அவர் மாரடைப்பால் மரணித்துவிட்டார் என்ற செய்தியை கேள்விபட்ட எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மாரடைப்பால் மரணம் என்று முதலில் செய்தி வந்தாலும் வந்தது, அவர் உதடு மற்றும் மார்பக மாற்றத்திற்கு செய்துகொண்ட அறுவை சிகிச்சையினால்தான் அவருக்கு மாரடைப்பு வந்தது என கதைகட்ட ஆரம்பித்தார்கள், சிலர் அதைவிட ஒரு படி மேலே போய் ஷிரிதேவி மரணத்தில் மர்மம் அவர் விஷம் கொடுத்து கொள்ளப்பட்டார்  என மேலும் கதைகட்ட ஆரம்பித்தார்கள் ஆனால் இந்த செய்திகளையெல்லாம் பொய்யாக்கும் விதமாக சமிபத்தில் வெளியான செய்தி ஷிரிதேவி மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்கியுள்ளது ஆனால் அதே செய்தி ஷிரிதேவியின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது அவரது மரணத்திற்கு பின் வெளியான போஷ்ர்மார்டம் ரிப்போர்டில் அவரது மரணம் எதிர்பாராத விபத்தினால் ஏற்பட்டத...