சரவணன் மீனாட்சி பகுதி - 1643 சரவணன் மீனாட்சியில் இன்று சங்கரபாண்டியை வேலுச்சாமியும், சக்திவேலும் வீட்டிற்கு கூட்டி வருகிறார்கள், சங்கரபாண்டியை, சங்கரபாண்டியை போலிஷார் அடித்திருப்பதை பார்த்து தெய்வானையும், முத்தழகும் பதறுகிறார்கள், என் மகன் என்ன பண்ணான்னு இப்படி அடிச்சிருக்காங்க என தெய்வானை கேட்க, மீனாட்சிய கொலை பண்ண முயற்சி பண்ணதா, சங்கரபாண்டிய அடிக்க சொல்லி கம்ப்ளைன்ட் பண்ணியிருக்கான் மீனாட்சியோட மாமா முத்தையா என வேலுச்சாமி சொல்ல, இதுக்கெல்லாம் காரணம் அந்த இலட்சுமிதான் அவதான் பழி வாங்கறதுக்காக அவ அண்ணன்கிட்ட சொல்லி கம்ப்ளைன்ட் பண்ண வச்சிருக்கா பழனியம்மாள் சொல்ல, அதைக்கேட்டு கோபமாகும் தெய்வானை அவள சும்மா விடமாட்டேன் அவகிட்ட போயி நாக்க புடுங்கிக்கிற மாதிரி நாளு கேள்வி கேட்டாதான் எனக்கு மனசு ஆறும் என எழுந்து போக வேலுச்சாமி தடுத்துவிடுகிறார், சங்கரபாண்டியை அடித்ததற்காக கோபப்படும் பழனியம்மாளும், தெய்வானையும் அவ வரட்டும் அவள சும்மா விடமாட்டேன் என சொல்ல, இந்த பிரச்சனைய இதோட விடுங்க இதையே மேலும் மேலும் பேசி பெருசாக்காதிங்க என திட்டுகிறார் தெய்வானையிடம் சங்கரபாண்டி சுடுதண்ணி போ...
This website is Official TAMIL NEWS websitel, Visit and stay with TAMIL NEWS website Get Latest Tamil and all Language Cinema News, Tamil Tv Shows and Serial News, Gossips, Cinema and Political Memes, All Reviews, Cinema Interviews, Dubsmash, Politics News, Educational and Sports News, Science and Technology News, World News and a Lot more News day to day update please stay tune our TAMIL NEWS website