சரவணன் மீனாட்சி பகுதி - 1645 கதைச்சுருக்கம் ;- மீனாட்சி எல்லோருடனும் ஹாலில் உட்கார்ந்திருக்க சரவணன் மீனாட்சிக்கு டேப்லெட் கொடுக்கிறான், வேலுச்சாமி மீனாட்சியை ரூமிற்கு ரெஸ்ட் எடுக்கச்சொல்ல மீனாட்சி ஹாஸ்பிட்டல்ல படுத்திட்டேதான இருந்தேன் ஆனா இப்ப உங்க கூட பேசிட்டு இருக்கறது நல்லா இருக்கு என்கிறாள், ராஜி வலியை பற்றி கேட்க மீனாட்சி வலி கொஞ்சமாதான் இருக்குன்னு சொல்ல, உடனே பழனியம்மாள அடி ஒண்ணும் பலமா படல ஹாஸ்பிட்டல்ல காச பூடுங்கனும்னே கட்ட பலமா போட்டுவிட்டுடாங்க என சொல்ல உனக்கு புடிக்கலானா வாயமூடிட்டு இரு இல்லாட்டி ஒரு ஓரமா போய் உட்காரு, மீனாட்சிக்கு முன்னாடி உட்கார்ந்துட்டு இப்படி சங்கடபடுத்திட்டு இருக்க என திட்டுகிறார் உடனே பழனியம்மாளும் முத்தழுகும் இந்த வீட்ல இருக்கறவங்களுக்கு மீனாட்டசிதான் அவ மேலதான் அக்கறை காட்டுவாங்க , நாமயெல்லாம் அப்படியா நம்ம கஷ்டத்தையும் கண்ணீரையும் கேட்கறதுக்கு யார் இருக்காங்க என முத்தழகு கேட்க என்ன முத்து அப்படி பேசற இங்க யாரும் அப்படி நினைக்கல எல்லாருக்கும் எல்லார் மேலயும் அக்கற இருக்கு என்கிறாள் சத்யா அப்போது அங்கே வரும் தெய்வானை மீனாட்சியை நலம் வ...
சரவணன் மீனாட்சி பகுதி - 1644 சரவணன் மீனாட்சியில் இன்று சங்கரபாண்டி மீனாட்சியிடம் மன்னிப்பு கேட்பதற்காக போக, மீனாட்சி அறையில் இருந்து வெளியே வரும் இலட்சுமி சங்கரபாண்டியை மீனாட்சியை பார்க்கவிடாமல் தடுத்து அவ இருக்காளா செத்துட்டாளானு பார்க்க வந்தியா என கேட்க, தவறுதல நடந்த விஷயத்துக்கு மன்னிப்பு கேட்கதான் வந்தேன் நான் இப்ப மீனாட்சிய பார்க்க முடியுமா முடியாதா சங்கரபாண்டி கேட்க, என் பொண்ண வேனும்னா நீ தெரியாம அடிச்சிருக்கலாம் ஆனா நீ என் மாப்பிள்ளைய தெரிஞ்சேதான் அடிச்ச ஒரு போட்டியில தோத்தத சாதாரண எடுத்தக்காம கோவத்துல என் மாப்பிள்ளைய அடிக்கப்போனியே இது எவ்வளவு பெரிய கோழைத்தனம் தெரியுமா என இலட்சுமி கேட்க, எங்க குடும்பம் சந்தோஷமா இருக்கக்கூடாதுன்றதுதான உங்க எண்ணம் நீங்க காலடி எடுத்துவச்ச நாள்ல இருந்து அடுக்கடுக்கான பிரச்சனையும் மனஸ்தாபமும் வந்ததுதான் மிச்சம் என சொல்ல நான் அதுக்காக ஒன்னும் வரல என் பொண்ணுக்காகத்தான் வந்தேன் ஆனா நான் வந்த நேரம் நீங்க உங்களுக்குள்ளே அடிச்சிக்கிட்டா நான் என்ன பண்ணுவேன் என இலட்சுமி கேட்க, நீங்க யாரு எப்படிபட்ட ஆளுன்னு எங்களுக்கு எல்லாம் தெரியும்,இதெல்லாம் தெரிஞ்ச...